மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்!

திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மணமகன் மடியில் மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. களைகட்டிய திருமணம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ் மற்றும்அனுராதா தம்பதிகள். இவர்களது மகள் சுஜானா (22)விற்கு, சிவாஜி என்ற 25 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் திட்டமிட்டுள்ளனர். கடந்த செவ்வாய் கிழமை திருமண மண்டபத்தில் ஆடல், பாடல் என திருமண நிகழ்வு களைகட்டியுள்ளது. திருமணத்தில் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். மணமேடையில் மயங்கி விழுந்த … Continue reading மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்!